கிளிகளை வைத்து ஜோசியம் பார்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை
Loading… வனச்சரக அலுவலர் எச்சரிக்கைவீடுகளில் கிளி வளர்க்க கூடாது திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் மு.பிரபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பத்தூர் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் ஒரு சிலர் கிளிகளை வைத்து ஜோசியம் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். உள்நாட்டு பறவைகளை யாரும் வீடுகளில் வளர்க்க கூடாது. கிளிகள் மற்றும் உள்நாட்டு பறவைகளை வியாபார நோக்கத்துடன் வளர்ப்பது சட்டப் படி குற்றம் ஆகும். Loading… இதுநாள் … Continue reading கிளிகளை வைத்து ஜோசியம் பார்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed